கூகிள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் நுண்ணறிவு ஆய்வு அமைப்பிலிருந்து தரவைப் பெறுதல்
August 5 , 2022
716 days
433
- கூகிள் நிறுவனம் வழங்கும் சுற்றுச்சூழல் நுண்ணறிவு ஆய்வு (EIE) தரவு அமைப்பானது ஔரங்காபாத் நகரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
- இதன் மூலம் இந்த வசதியைப் பெற்ற இந்தியாவின் முதல் நகரமாக ஔரங்காபாத் நகரம் மாறியுள்ளது.
- நகரத்திற்கான நிலையான தீர்வுகளை உருவாக்குவதில் ஆராய்ச்சிக் குழுக்களுக்கு இந்தத் தரவு அமைப்பு உதவும்.
Post Views:
433