TNPSC Thervupettagam

கூகிள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் நுண்ணறிவு ஆய்வு அமைப்பிலிருந்து தரவைப் பெறுதல்

August 5 , 2022 716 days 433 0
  • கூகிள் நிறுவனம் வழங்கும் சுற்றுச்சூழல் நுண்ணறிவு ஆய்வு (EIE) தரவு அமைப்பானது ஔரங்காபாத் நகரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இதன் மூலம் இந்த வசதியைப் பெற்ற இந்தியாவின் முதல் நகரமாக ஔரங்காபாத் நகரம் மாறியுள்ளது.
  • நகரத்திற்கான நிலையான தீர்வுகளை உருவாக்குவதில் ஆராய்ச்சிக் குழுக்களுக்கு இந்தத் தரவு அமைப்பு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்