TNPSC Thervupettagam

கூகிள் பத்திரிக்கை அவசர கால நிவாரண நிதி

April 20 , 2020 1588 days 651 0
  • கரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொண்டு, தமது செயல்பாடுகளை பராமரிக்கப் போராடும் உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ஒரு அவசரகால நிவாரண நிதியைத் தொடங்க கூகிள் நிறுவனமானது திட்டமிட்டுள்ளது.
  • கூகிள் செய்தி முயற்சியின் ஒரு பகுதியாக, கோவிட் -19 தொற்றுநோயின் காரணமான பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் செய்தி அலுவலகங்களுக்கு இந்த நிதியானது உதவி புரியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்