டிஜிட்டல் தெலுங்கானாவிற்காக’ கூகிள் இந்தியா நிறுவனத்துடன் தெலுங்கானா அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது கூகிளின் டிஜிட்டல் பதிப்பகக் கருவி “நவலேகா” ஐப் பயன்படுத்தி ஆன்லைனில் அதிகமான உள்ளூர் மொழிகளின் உள்ளடக்கத்தைப் பெறும் மற்றும் அதனை மேம்படுத்தும்.
கூகிள் நிறுவனமானது மாநிலத்தின் ஒட்டுமொத்த டிஜிட்டல் மயமாக்கல் இயக்கத்திற்கு ஆதரவை வழங்க இருக்கின்றது.