TNPSC Thervupettagam

கூடுதல் மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர்கள் - கர்நாடகா

August 14 , 2018 2167 days 798 0
  • கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் அரசு தரப்பில் 4 கூடுதல் மாநில தலைமை வழக்குரைஞர்களை (Additional Advocate Generals - AAG) கர்நாடக அரசு நியமித்துள்ளது.
  • அந்த 4 நபர்கள் S.பொன்னன்னா, N.தினேஷ் ராவ், சந்தேஷ் J.சௌதா மற்றும் நிதின் ரமேஷ் ஆகியோர் ஆவர். நிரந்தர அமர்வு தார்வாத் மற்றும் கலபுர்கி ஆகிய இடங்களில் உள்ளன. வழக்கறிஞர் I.S. பிரமோத் சந்திரா, திரு.சௌதாவை AAG - ஆக நியமிக்கப்பட்டதால் ஏற்பட்ட காலியிடத்தில் சிறப்பு பொது வழக்கறிஞர் - II  ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்