TNPSC Thervupettagam
June 21 , 2021 1131 days 525 0
  • ஜாம்பியா நாட்டு அரசியல்வாதியான கென்னத் கௌண்டா காலமானார்.
  • இவர் ஜாம்பியாவின் முதல் அதிபராகப் பணியாற்றியவராவார்.
  • இவர் 1964 முதல் 1991 ஆம் ஆண்டு வரை 27 ஆண்டுகளுக்கு அந்நாட்டின் அதிபராகப் பணியாற்றி உள்ளார்.
  • ஜாம்பியா நாடானது 1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்