April 16 , 2023
462 days
240
- மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவர் கேசுப் மஹிந்திரா சமீபத்தில் காலம் ஆனார்.
- அவர் தலைவராக இருந்த காலத்தில், மஹிந்திரா குழுமம் வாகன உற்பத்தி நிறுவனம் எனும் நிலையிலிருந்து நிறுவனங்களின் ஒரு கூட்டமைப்பாக வளர்ந்தது.
- அவர் 1964 ஆம் ஆண்டில் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1984 ஆம் ஆண்டில் போபால் விஷவாயு விபத்து நடந்தபோது யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் அல்லாத தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.
Post Views:
240