இந்திய இராணுவமானது குல்மார்க்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே கேப்டன் குர்ஜீந்தர்சிங் சூரியின் நினைவாக ஒரு போர் நினைவிடத்தை அமைத்து உள்ளது.
இது கேப்டன் குர்ஜீந்தர் சிங் சூரியின் பிறந்தநாளன்று திறக்கப்பட்டது.
கேப்டன் குர்ஜீந்தர் சிங் சூரி 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற “பிர்சா முண்டா” எனும் ஒரு நடவடிக்கையின் போது உயிரிழந்தார்.