TNPSC Thervupettagam

கேம்பா நிதி - காடு வளர்ப்புத் திட்டம்

September 1 , 2019 1785 days 977 0
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பல்வேறு மாநிலங்களின் காடு வளர்ப்புத் திட்டங்களுக்கு 47,436 கோடி ரூபாயை கேம்பா நிதியிலிருந்து விடுவித்திருக்கின்றது.
  • உச்ச நீதிமன்றம 2001ம் ஆண்டில் காடு வளர்ப்பு நிவாரண நிதியையும் காடு வளர்ப்பு நிவாரண நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் ஆகியவற்றையும் உருவாக்கிட ஆணையிட்டது.
  • மாநிலங்களுக்கான இந்நிதி காடு வளர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளித்திடவும் காடு மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்திடவும் எண்ணுகின்றது.
  • காடு மற்றும் மரங்களின் பரப்பு அதிகரிப்பானது 2030ம் ஆண்டிற்குள்ளாக 2.5 முதல் 3 பில்லியன் டன்கள் கரியமில வாயுவின் அளவிற்கு ஒரு கூடுதல் கரிமச் சேமிப்பை உருவாக்கிடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்