TNPSC Thervupettagam

கேரளாவின் புனித மரியம் திரேசியா

July 3 , 2019 1846 days 687 0
  • அக்டோபர் 13 அன்று போப் பிரான்சிஸ் கேரளாவின் கன்னியாஸ்திரி மற்றும் புனிதக் குடும்பச் சகோதரிகள் என்ற அமைப்பின் நிறுவனரான மரியம் திரேசியா என்பவரைத் துறவியாக அறிவிக்கவுள்ளார்.
  • இவர் சிரோ - மலபார் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர் ஆவார். இவர் அனாதை இல்லங்கள் மற்றும் பெண் கல்விக்காகப் பணியாற்றியுள்ளார்.
  • புனிதத் துறவியர்கள் வாடிகன் தேவாலயத்தினால் நியமிக்கப்படுகின்றார்கள்.
  • இது இதற்கு முன்பு கேரளாவில் பிறந்த 3 இந்திய கத்தோலிக்கர்களை (பர் குரியகோஸ் எலியாஸ் சவாரா, யூப்ராஸியா மற்றும் அல்போன்சா) புனிதத் துறவிகளாக அறிவித்துள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்