TNPSC Thervupettagam

கேரளாவின் ‘நிறுவனங்களின் ஆண்டு’ திட்டம்

January 14 , 2023 554 days 371 0
  • கேரள அரசின் ‘நிறுவனங்களின் ஆண்டு’ திட்டம் சிறந்த நடைமுறை மாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது, ஓராண்டில் ஒரு லட்சம் நிறுவனங்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டது.
  • இருப்பினும், அம்மாநில அரசு இந்த இலக்கை வெறும் எட்டு மாதங்களில் எட்டியது.
  • எனவே, இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவித்தல் என்ற நோக்கத்தில் கேரளா ஒரு புதிய தரத்தினை எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்