கேரளாவின் ‘நிறுவனங்களின் ஆண்டு’ திட்டம்
January 14 , 2023
554 days
369
- கேரள அரசின் ‘நிறுவனங்களின் ஆண்டு’ திட்டம் சிறந்த நடைமுறை மாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- நடப்பு நிதியாண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது, ஓராண்டில் ஒரு லட்சம் நிறுவனங்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டது.
- இருப்பினும், அம்மாநில அரசு இந்த இலக்கை வெறும் எட்டு மாதங்களில் எட்டியது.
- எனவே, இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவித்தல் என்ற நோக்கத்தில் கேரளா ஒரு புதிய தரத்தினை எட்டியுள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture945.png)
Post Views:
369