TNPSC Thervupettagam

கேரளா சாகித்ய அகாடமி விருதுகள்

January 30 , 2019 1999 days 550 0
  • 2017 ஆம் ஆண்டிற்கான கேரளா சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • சிறந்த நாவலுக்கான பிரிவில் VJ ஜேம்ஸ் எழுதிய நிரீஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • வீரன்குட்டியால் எழுதப்பட்ட மின்டப்ராணி ஆனது சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • அய்மனாம் ஜானின் எத்தரா சாரசாரங்களுடே சரித்ர புஸ்தகம் ஆனது சிறந்த சிறுகதைப் புத்தகத்திற்கான விருதினைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்