TNPSC Thervupettagam
April 9 , 2019 1931 days 541 0
  • கேரளாவின் வய நாட்டைச் சேர்ந்த 22 வயதான ஸ்ரீதன்யா சுரேஷ் என்ற பெண்மணி அம்மாநிலத்திலிருந்து குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற முதலாவது பழங்குடியினப் பெண்மணியாக (குறிச்சியா சமூகம்) உருவெடுத்துள்ளார்
  • இவர் இத்தேர்வில் 410-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்