TNPSC Thervupettagam

கேரள சுற்றுலாத்துறையின் நிஷா காந்தி விருது - 2018

January 19 , 2018 2404 days 755 0
  • இந்தியாவின் புகழ்பெற்ற நடனத் தம்பதியர்களான தனஞ்செயன் மற்றும் சாந்தா தனஞ்செயன் ஆகியோர் 2018ம் ஆண்டிற்கான பெருமைமிகு நிஷா காந்தி புரஷ்காரம் என்ற விருதிற்கு கேரளா அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • இந்த விருது இசை மற்றும் நடனத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கௌரவிப்பதற்காக கேரள சுற்றுலாத் துறையால் நிறுவப்பட்ட விருது ஆகும்.
  • பரதநாட்டியத்தில் கைதேர்ந்தவர்களான தனஞ்செயன் தம்பதியினர் இந்த விருதினை பெறும் ஆறாவது நபர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்