TNPSC Thervupettagam

கேரள பாம்புப் படகுகள் லீக்

July 7 , 2019 1842 days 594 0
  • கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க “வல்லம்களி” என்ற பாம்புப் படகுப் போட்டியை உலகத் தரத்திலான விளையாட்டுப் போட்டியாக மாற்ற அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
  • இது ஐபிஎல் போட்டியைப் போன்று சாம்பியன் படகுப் பேட்டியை (CBL - Champions Boat League) நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • “பாம்புப் படகு” அல்லது “சுந்தம் வல்லம்” என்பது 100 முதல் 138 அடி வரை நீளம் கொண்ட 100 நபர்கள் அமரக் கூடிய ஒரு பெரிய தோணியாகும்.
  • இந்தப் படகுகள் 13 ஆம் நூற்றாண்டுகளில் ஆலப்புழாவின் உப்பங்கழிகளில் நடைபெற்ற போர்களில் பயன்படுத்தப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்