TNPSC Thervupettagam

கேரள வெள்ள பாதிப்பு – நிவாரணக் குழு

August 19 , 2018 2194 days 635 0
  • கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீபா பின் சையது அல் நஹ்யான் ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளார்.
  • இக்குழுவில்
  1. அமீரகத்தின் சிவப்பு பிறை (Red Crescent) மற்றும்
  2. ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதாபிமான அமைப்புகளின் தலைவர்கள்

ஆகியோர் இடம் பெறுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்