TNPSC Thervupettagam

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்

January 7 , 2020 1664 days 624 0
  • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டின் 3வது பதிப்பானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அசாமின் குவஹாத்தியில் நடைபெற உள்ளது.
  • கேலோ இந்தியா விளையாட்டை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • இந்த விளையாட்டானது இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன:
    • 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள்.
    • 21 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு 1000 குழந்தைகளைத் தயார்படுத்துவதற்காக அக்குழந்தைகளுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ. 5,00,000 உதவித் தொகை வழங்கப் படுகின்றது.
  • இந்த நிகழ்வானது ஒவ்வொரு ஆண்டும் 20 பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது.
  • இந்த நிகழ்வில் அனைத்து 36 மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் பங்கேற்க உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்