மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறைக்கான இணை அமைச்சர் கைபேசி நூலகப் பேருந்துகளைப் புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
இந்தப் பேருந்துகள் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் இருந்து பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் வாங்கப்பட்டுள்ளன.
இந்தக் கைபேசி நூலகப் பேருந்துகள் தில்லி பொது நூலகத்தின் “ஹர் ஹர் தஸ்தக் ஹர் ஹர் புஸ்தக்” என்ற திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ், தில்லி பொது நூலகமானது ஆனது தில்லி மக்களுக்கு, குறிப்பாக சேரிகள், மீள்குடியேற்ற காலனிகள் மற்றும் கிராமப் புறங்களில் வசிப்பவர்களுக்குப்புத்தகங்கள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தில்லி பொது நூலகம் என்பது யுனெஸ்கோ மற்றும் மத்திய அரசின் உதவியுடன் 1951 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒரு தேசியக் காப்பக நூலகமாகும்.