TNPSC Thervupettagam

கொச்சி-முசிறி ஈராண்டிற்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா

December 19 , 2018 2041 days 539 0
  • இந்தியாவின் மிகப்பெரிய தற்கால கலைக் கண்காட்சியான கொச்சி-முசிறி ஈராண்டிற்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவின் 4-வது பதிப்பானது சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது.
  • இது பலதரப்பட்ட ஊடக கலைப் பணியின் மாறுபட்ட தன்மையை சிறப்பம்சமாகக் கொண்ட “அன்னியத் தன்மையற்ற வாழ்க்கைக்கான வாய்ப்புகள்” என்ற கருத்துருவுடன் நடைபெற்றது.
  • இந்த ஈராண்டிற்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவானது அனிதா துபேயினால் ஏற்படுத்தப்பட்டது. இதில் பங்குபெற்ற கலைஞர்களில் பாதியளவில் பெண்கள் பங்குபெற்ற உலகின் முதலாவது திருவிழா இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்