TNPSC Thervupettagam

கொடுப்பனவுகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி

January 11 , 2021 1288 days 664 0
  • இந்த நிதியை இந்திய ரிசர்வ் வங்கி செயல்படுத்துகிறது.
  • இது மூன்றாம் அடுக்கிலிருந்து ஆறாம் அடுக்கு வரை ஒவ்வொரு வருடமும் 30 லட்சம் வங்கிச் சேவை புள்ளிகளைச் சேர்ப்பதன் மூலம் பணம் ஏற்பு உள்கட்டமைப்பை அதிகரிப்பதாகும்.
  • இது வடகிழக்கு மாநிலங்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தும்.
  • ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பிபி கானுங்கோ தலைமையில் ஓர் ஆலோசனைக் குழுவானது இதன் நிர்வாகத்திற்காக அமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்