TNPSC Thervupettagam

கொரிய கடல் பயிற்சித் திட்டம்

November 7 , 2018 2115 days 613 0
  • தென் கொரியாவும் அமெரிக்காவும் படைப்பிரிவுகள் மட்டத்திலான கடல் பயிற்சியை ஆரம்பிக்க இருக்கின்றன.
  • 2018ம் ஆண்டு மே மாதத்திலிருந்து வடகொரியாவுடனான சமரச முயற்சிகளை மேம்படுத்தும் நோக்கின் ஒரு பகுதியாக இப்பயிற்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது.
  • இந்த கூட்டாளிகள் 2018ம் நிதியாண்டில் கொரிய கடல் பயிற்சித் திட்டத்தின் 19 சுற்றுகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 11 சுற்றுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.
  • இப்பயிற்சி அமெரிக்காவின் மூன்றாவது கடல் அதிரடிப் படையிலிருந்தும் தென் கொரிய கடற் படையிலிருந்தும் 500 வீரர்களைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்