கொரோனா அற்ற கிராமங்கள் போட்டி
June 6 , 2021
1177 days
588
- மகாராஷ்டிரா அரசானது ‘கொரோனா அற்ற கிராமம்’ எனும் ஒரு போட்டியினைத் தொடங்கியுள்ளது.
- இதன் கீழ் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலிருந்தும் மூன்று கிராமங்கள் தேர்ந்தெடுக்கப் படும்.
- கோவிட்-19 மேலாண்மையில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த பணிகள் மற்றும் முயற்சிகளின் அடிப்படையில் இவை தேர்ந்தெடுக்கப் படும்.
- இந்தப் போட்டியானது “கொரோனா அற்ற எனது கிராமம்” எனும் முன்னெடுப்பின் ஒரு அங்கமாகும்.
Post Views:
588