TNPSC Thervupettagam

கோதான் நியாய் யோஜனா

June 28 , 2020 1521 days 600 0
  • சத்தீஸ்கர் மாநில முதல்வரான பூபேஷ் பாகல் அம்மாநிலத்தில் “கோதான் நியாய் யோஜனா” என்ற ஒரு திட்டம் தொடங்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 
  • இது கால்நடை வைத்திருப்பவர்களிடமிருந்து மாட்டுச் சாணத்தை வாங்கும் முதலாவது இந்திய மாநிலமாக உருவெடுத்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்