TNPSC Thervupettagam

கோபர் தன் யோஜனா

May 8 , 2018 2267 days 2901 0
  • மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் கோபர் தன் (கோபர் – உயிரி வேளாண் கரிம வளங்களை செயலாற்றத் தூண்டல்; GOBAR - Galvanizing Organic Bio-Agro Resources) திட்டத்தை கர்னலிலுள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கியுள்ளது.
  • இத்திட்டம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
  • கோபர்தன் திட்டமானது, கிராமத் தூய்மையில் மாற்றத்தை ஏற்படுத்துதல் கால்நடைகள் மற்றும் கரிமக் கழிவுப் பொருட்களிலிருந்து பொருளாதாரம் (Wealth) மற்றும் ஆற்றலை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டது.
  • இத்திட்டம், 2018-2019 காலகட்டத்தில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 700-உயிரி-வாயு நிலையங்களை (Bio – Gas units) செயலாக்கம் செய்வதற்கு உதவி புரிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்