TNPSC Thervupettagam

கோபா அமெரிக்கா

June 15 , 2019 1863 days 738 0
  • 2020 ஆம் ஆண்டின் கோபா அமெரிக்கா போட்டியில் கலந்து கொள்ளுமாறு ஆஸ்திரேலியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு தென் அமெரிக்கக் கால்பந்தின் நிர்வாக அமைப்பான “கோன்மேபோல்” அழைப்பு விடுத்துள்ளது.
  • கோபா 2020 போட்டித் தொடரானது அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளால் இணைந்து நடத்தப்படவிருக்கின்றது.
  • இது 1916 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இது ஒரு பழமையான, சர்வதேச, கண்டங்களுக்கிடையேயான கால்பந்துப் போட்டியாகும்.
  • இது 10 தென் அமெரிக்கக் கண்ட நாடுகள் மற்றும் 2 சிறப்பு அழைப்பாளர்களுக்கிடையே பொதுவாக விளையாடப்படுகின்றது.
  • பிரேசிலில் நடைபெறவிருக்கும் 2019 ஆம் ஆண்டின் கோபா போட்டியில் கத்தார் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கு பெறவிருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்