TNPSC Thervupettagam
November 7 , 2023 238 days 204 0
  • கடற்படையின் ‘சாகர் பரிக்ரமா’வின் ஒரு பகுதியாக, தனி நபராக பிறர் உதவியின்றி உலகைச் சுற்றி வருவதற்கான மகளிருக்கான முதல் பந்தயத்தில் பங்கேற்க 2 பெண் கடற்படை அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
  • இது கடற்படையினால் நடத்தப்படும் இத்தகைய நான்காவது பந்தயமாகும்.
  • இந்தப் பயணத்தில், ஒரு பெண் கடற்படை அதிகாரி தனியாகவும், நிறுத்தம் இன்றியும் உலகம் முழுவதும் பயணம் செய்வார்.
  • துணை நிலை படைத் தளபதி தில்னா. K மற்றும் துணை நிலை படைத் தளபதி ரூபா அழகிரி சாமி ஆகிய இரு அதிகாரிகள் இதற்கானப் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப் பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்