TNPSC Thervupettagam

கோல்டுமேன் சுற்றுச்சூழல் பரிசு

May 1 , 2019 1916 days 697 0
  • 6 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகழ்பெற்ற கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதினைப் பெற்றுள்ளனர்.
  • கோல்டுமேன் விருதானது “பசுமை நோபல் விருது” என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்த விருது 6 கண்டங்களைச் சேர்ந்த 6 சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதானது அமெரிக்காவைச் சேர்ந்த நன்கொடையாளர்களான ரோடா மற்றும் ரிச்சர்டு கோல்டுமேன் ஆகியோரால் 1989 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • புகழ்பெற்ற சமூக ஆர்வலரான மேத்தா பட்கர் இந்த விருதை 1992 ஆம் ஆண்டில் பெற்றார்.
  • குஜராத்தில் உள்ள நர்மதை பள்ளத்தாக்கு வளர்ச்சித் திட்டத்திற்கு எதிராக போராடியதற்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டின் வெற்றியாளர்கள் :
வெற்றியாளர்
நாடு
பாயர்ஜர்கால் அக்வாண்ட் செரீன் மங்கோலியா
அல்பெர்ட் ப்ரௌன்வெல் லைபீரியா
அல்பெர்டோ குராமில் சிலி
ஜாக்குலின் எவான்ஸ் குக் தீவுகள்
லிண்டா கார்சியா அமெரிக்கா
அனா கோலோவிக் லெசோஸ்கா வட மாசிடோனியா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்