TNPSC Thervupettagam

கோழிகளைக் கொல்ல கேரள அரசு உத்தரவு

March 17 , 2020 1625 days 500 0
  • பறவைக் காய்ச்சலின் காரணமாக பரப்பன அங்காடியில் கோழிகளைக் கொல்லுவதற்கு கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
  • அந்த நகரின் மையப்பகுதியில் (முக்கியமான பகுதியில்) ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் அனைத்துக் கோழிகளையும் கொல்லச்  சிறப்புக் குழுக்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்