TNPSC Thervupettagam

கோவா கடற்சார் கருத்தரங்கு 2018

October 20 , 2018 2101 days 597 0
  • கோவா கடற்சார் கருத்தரங்கு 2018 ஆம் ஆண்டின் பதிப்பானது கோவாவின் INS மண்டோவியில் கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பாவால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்தக் கருத்தரங்கமானது இந்தியப் பெருங்கடல் பிராந்தியங்களில் (Indian Ocean Region-IOR) கடற்சார் பாதுகாப்பை மேம்படுத்துதலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த கருத்தரங்கின் கருத்துருவானது : “IOR-ல் வலிமையான கடற்சார் கூட்டுப் பங்காண்மையை கட்டமைத்தல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்