TNPSC Thervupettagam

கோவா மாநில விடுதலை தினம் - டிசம்பர் 19

December 21 , 2023 212 days 245 0
  • 1961 ஆம் ஆண்டு போர்த்துகீசிய ஆட்சியிலிருந்து அம்மாநிலம் விடுவிக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.
  • இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ‘விஜய் ராணுவ நடவடிக்கையின்’ வெற்றியைக் குறிக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.
  • கோவாவில் போர்த்துகீசியக் காலனி ஆதிக்கம் 1510 ஆம் ஆண்டில் தொடங்கியது.
  • சுமார் 451 ஆண்டுகளாக கோவா போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் இருந்தது.
  • கோவா மற்றும் இரண்டு முன்னாள் போர்த்துகீசியப் பகுதிகள் கோவா, டாமன் மற்றும் டையூ ஒன்றியப் பிரதேசமாக மாறியது.
  • 1987 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதியன்று, கோவா பிரதேசமானது பிரிக்கப்பட்டு இந்தியாவின் 25வது மாநிலமாக கோவா உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்