TNPSC Thervupettagam

சகிப்புத் தன்மைக்கான ஆண்டு - 2019

December 21 , 2018 2108 days 511 0
  • ஐக்கிய அரபு அமீரகமானது (UAE - United Arab Emirates) 2019 ஆம் ஆண்டினை சகிப்புத் தன்மைக்கான ஆண்டாக அறிவித்துள்ளது.
  • இது UAE-ஐ உலகளாவிய சகிப்புத் தன்மையின் தலைநகரமாக சுட்டிக் காட்டுகிறது. மேலும் உள்ளூர், பிராந்திய மற்றும் சர்வதேச சமூகங்களில் ஒற்றுமை மற்றும் அமைதி ஆகிய விழுமியங்களையும் இது அறிவுறுத்துகிறது.
  • முன்னதாக UAE ஆனது 2018-ஐ ஜயித் ஆண்டாகவும் (Year of Zayed) 2017-ஐ தானத்திற்கான ஆண்டாகவும் (Year of Giving) அறிவித்திருந்தது.
  • 2018 நவம்பரில் உலக சகிப்புத்தன்மை மாநாடு துபாயில் நடத்தப்பட்டது.
  • இந்த சகிப்புத் தன்மைக்கான ஆண்டானது ‘ஐந்து குறிக்கோள்கள்’ மீது கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்