TNPSC Thervupettagam

சக்தி பட் முதல் புத்தக பரிசு 2019

December 10 , 2019 1684 days 622 0
  • ஆங்கில எழுத்தாளரான டோனி ஜோசப் என்பவர் தனது 2018 ஆம் ஆண்டின் ‘ஆரம்ப கால இந்தியர்கள்: எங்கள் மூதாதையர்களின் கதை மற்றும் நாங்கள் எங்கிருந்து வந்தோம்’ என்ற புத்தகத்திற்காக 12வது ‘சக்தி பட் முதல் புத்தகப் பரிசை’ வென்று உள்ளார்.
  • இது தெற்காசிய நாடுகளில் உள்ள ‘அனைத்து வகைகளிலும் மிகச் சிறந்து வழங்கும் புதிய படைப்புகளை’ அங்கீகரிக்க முற்படுகின்றது.
  • 2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள சுஜாதா கிட்லா என்பவருக்கு ‘யானைகள் மத்தியில் எறும்புகள்: தீண்டத்தகாத குடும்பம் மற்றும் நவீன இந்தியாவைக் கட்டமைத்தல்’ என்ற புத்தகத்திற்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்