பிரான்சு நாட்டின் அரசு காங்கிரஸ் கட்சித் தலைவர் சசி தரூருக்கு தனது உயரியக் குடிமை விருதான 'செவாலியர் டி லா லெஜியன் டி'ஹானூர்' இம்மானுவேல் லெனைன் என்ற விருதினை வழங்கிக் கௌரவிக்கிறது.
தரூர் அவர்களின் எழுத்துக்கள் மற்றும் சொற்பொழிவுகளைப் பாராட்டி இந்த விருதானது அவருக்கு வழங்கப்படுகிறது.
இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த இவர் பல புனைவுக் கதை மற்றும் புனைவுக் கதை அல்லாத புத்தகங்களை எழுதிய ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார்.