இந்தத் தினமானது அனைத்து மதங்களைச் சேர்ந்த இந்திய மக்களிடையே தேசிய ஒருங்கிணைப்பு, அமைதி, பாசம் மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
ஆங்கில மொழியில் சத்பவனம் என்பது நல்லெண்ணம் மற்றும் உண்மை என்பதைக் குறிக்கும்.
இது முன்னாள் பிரதமரான ராஜிவ் காந்தியின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது.