TNPSC Thervupettagam

சத்பாவனா திவாஸ் (வகுப்புவாத நல்லிணக்க தினம்) - ஆகஸ்ட் 20

August 21 , 2019 1866 days 860 0
  • இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி சத்பாவனா திவாஸ் அல்லது வகுப்புவாத நல்லிணக்க தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
  • அனைத்து மதங்களையும் சேர்ந்த இந்திய மக்களிடையே தேசிய ஒருங்கிணைப்பு, அமைதி, அன்பு மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அனுசரிக்கப் படுகின்றது.
  • 20 ஆகஸ்ட் 2019 ஆனது ராஜீவ் காந்தியின் 75 வது பிறந்த நாளைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்