TNPSC Thervupettagam

சத்யநிஸ்தா திட்டம்

July 30 , 2018 2185 days 602 0
  • இந்திய ரயில்வே பொது ஆட்சி முறையில் நன்னெறிமுறைகளுக்கான ஒரு திட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது. புது தில்லியில் உள்ள தேசிய ரயில் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்யநிஸ்தா என்ற திட்டத்தினை தொடங்கியது.
  • நாட்டில் அரசு அமைப்பினால் இதுபோன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • நல்ல நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் பணியில் உயர்நிலையான நேர்மையினை கடைபிடித்தல் போன்றவற்றின் தேவைகள் பற்றிய உணர்வினை எல்லா ரயில்வே ஊழியர்களிடமும் ஏற்படுத்துவதே சத்யநிஸ்தா திட்டத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்