March 27 , 2020
1584 days
583
- இந்திய மலையேற்ற வீரரான “சத்யருப் சித்தாந்தா” என்பவர் “லிம்கா சாதனை புத்தகத்தில்” நுழைந்துள்ளார்.
- இவர் உலகில் உள்ள ஏழு கண்டங்களில் உள்ள உயரமான எரிமலைகளில் ஏறிய முதலாவது இந்தியராக உருவெடுத்துச் சாதனை படைத்துள்ளார்.
- லிம்கா சாதனை புத்தகமானது உலக சாதனைப் புத்தகத்திற்கு அடுத்த இரண்டாவது உயரிய புத்தகமாகக் கருதப்படுகின்றது.
- இது இந்தியாவில் மற்றும் இந்தியாவிற்கு வெளியே மற்ற நாடுகளில் இந்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளைக் கொண்டுள்ளது.
- இவரது சாதனைகள் பின்வருமாறு
- கிளிமஞ்சாரோ மலை, ஆப்பிரிக்கா (5895 மீ)
- எல்பரஸ் மலை, ஐரோப்பா (5642 மீ)
- பிக்கோ டி ஒரிசாபா மலை, வடக்கு அமெரிக்கா (5636 மீ)
- கிலுவி மலை, ஆஸ்திரேலியா (4367 மீ)
- சிட்லே மலை, அண்டார்டிகா (4285 மீ)
- ஓஜோஸ் டெல் சலேடோ மலை, தென் அமெரிக்கா (6893 மீ)
- டமாவந்த் மலை, ஆசியா (5680 மீ)
Post Views:
583