இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் (Commentator) சந்திரா நாயுடு காலமானார்.
இவர் நாட்டின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அணித்தலைவர் C.K. நாயுடுவின் புதல்வியாவார்.
இவர் 1977 ஆம் ஆண்டில் இந்தூரில் நேஷனல் சாம்பியன்ஸ் பாம்பே (தற்போது மும்பை) மற்றும் MCC ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது அவருடைய முதல் வர்ணனையை (உரையை) ஆற்றினார்.
இவர் “C.K. Nayudu : A Daughter Remebers on her late Father” என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.