TNPSC Thervupettagam
April 12 , 2021 1201 days 548 0
  • இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் (Commentator) சந்திரா நாயுடு காலமானார்.
  • இவர் நாட்டின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அணித்தலைவர் C.K. நாயுடுவின் புதல்வியாவார்.
  • இவர் 1977 ஆம் ஆண்டில் இந்தூரில் நேஷனல் சாம்பியன்ஸ் பாம்பே (தற்போது மும்பை) மற்றும் MCC ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது அவருடைய முதல் வர்ணனையை (உரையை) ஆற்றினார்.
  • இவர் “C.K. Nayudu : A Daughter Remebers on her late Father” என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்