TNPSC Thervupettagam
December 3 , 2020 1327 days 662 0
  • எச்.டி.எஃப்.சி வங்கியானது முதன்முறையாக சந்தை மூலதனத்தில் ரூ 8 டிரில்லியன் என்ற அளவினைத் தாண்டியுள்ளது.
  • இந்த மைல்கல்லை எட்டிய இந்தியாவின் மூன்றாவது நிறுவனம் மற்றும் முதல் கடன் வழங்கும் நிறுவனம் இதுவாகும்.
  • தற்போது, ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.13.34 டிரில்லியனுடன் சந்தையில் முன்னிலை வகிக்கிறது, அதனையடுத்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸானது ரூ.10.19 டிரில்லியனுடன் இரண்டாம் நிலையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்