TNPSC Thervupettagam
February 26 , 2023 512 days 293 0
  • 13வது விருது வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதியன்று புது டெல்லியில் நடைபெற உள்ளது.
  • இந்த 13வது விருது வழங்கும் விழாவின் போது 13 பாராளுமன்ற உறுப்பினர்கள், 2 நாடாளுமன்றக் குழுக்கள் மற்றும் 1 வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவை வழங்கப் பட உள்ளன.
  • இந்த விருதுகளானது, உயர்நிலைச் சட்ட உருவாக்க அமைப்பில் அவர்கள் ஆற்றும் பணியின் அடிப்படையில் சிறப்பாகச் செயலாற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை அங்கீகரித்து அவர்களைக் கௌரவிக்கிறது.
  • சன்சத் ரத்னா விருதுகள் ஆனது, முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் உரைகள் மூலம் ஈர்க்கப்பட்டு 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆதரவுடன் தி ப்ரைம் பாயிண்ட் அறக்கட்டளையினால் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்