இது உலக சுகாதார அமைப்பின் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாகப் பிறந்தவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரது நலத்திற்கான பங்களிப்பு என்ற ஒரு அமைப்பினால் ஒருங்கிணைக்கப் பட்டது.
இந்தியாவானது உலகம் முழுவதும் உள்ள பெண்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள், இளம் குழந்தைகள் மற்றும் பதின்மப் பருவத்தினருக்கு அத்தியாவசியச் சேவைகளை அளிப்பதற்காக 2 பில்லியன் அமெரிக்க டாலரைவழங்க முடிவு செய்துள்ளது.