ஸ்ரீ சப்தமாய் குருகுல சமஸ்கிருத வித்யாலயா ஆனது நேபாளத்தில் இந்தியாவினால் தொடங்கி வைக்கப் பட்டது.
இது நேபாளம்-பாரத் மைத்ரி: மேம்பாட்டுப் பங்களிப்பு (நேபாளத்தில் இந்திய அரசின் உயர் தாக்கம் கொண்ட ஒரு சமூக மேம்பாட்டுத் திட்டம்) என்பதின் கீழ் கட்டப் பட்டுள்ளது.