TNPSC Thervupettagam

சமீபத்திய அறிவிப்புகள்

November 24 , 2021 972 days 608 0
  • உடல் உறுப்புகளைத் தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • கணவன் அல்லது பெற்றோரிடமிருந்துப் பிரிந்த பெண்கள் குடும்பமாக அங்கீகரிக்கப் படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • இதன் மூலம், அவர்கள் இனி ரேஷன் கார்டுகளைப் பெறலாம்.
  • இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவசப் பித்தளை தேய்ப்புப் பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான வருமான வரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்