TNPSC Thervupettagam

சமூக அருங்காட்சியகம்

April 15 , 2022 829 days 382 0
  • லடாக்கின் லே மாவட்டத்தின் கியா - சசோமா கிராமங்களில் சமூக அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
  • இது இப்பகுதியின் வளமான ஒரு கலாச்சார வரலாற்றைப் பாதுகாத்து மேம்படுத்தச் செய்வதற்கானதாகும்.
  • இது இந்தியாவின் முதல் சமூக அருங்காட்சியகம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்