TNPSC Thervupettagam

சம்பூர்ணதா அபியான்

July 7 , 2024 11 days 75 0
  • நிதி ஆயோக் அமைப்பு நாடு முழுவதும் சம்பூர்ணதா அபியான் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • 500 இலட்சியமிகுத் தொகுதிகள் மற்றும் 112 இலட்சியமிகு மாவட்டங்களில் 12 முக்கிய சமூகத்  துறை குறிகாட்டிகளில் ஒரு செறிவு நிலையை அடைவதில் இது கவனம் செலுத்துகிறது.
  • இந்த விரிவான மூன்று மாதப் பிரச்சாரம் சுகாதாரம், ஊட்டச்சத்து, விவசாயம், சமூக மேம்பாடு மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்