TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவை வரிச் சபையின் 47வது கூட்டம்

July 5 , 2022 746 days 353 0
  • இந்த சந்திப்பு சண்டிகரில் நடைபெற்றது.
  • மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த இரண்டு நாட்கள் அளவிலான சரக்கு மற்றும் சேவை வரிச் சபையின் கூட்டத்தில், சில குறிப்பிட்டப் பொருட்களின் மீதான வரி வீத மாற்றங்கள் பரிந்துரைக்கப் பட்ட.
  • சரக்கு மற்றும் சேவை வரிச் சபையின் ஒவ்வொரு முடிவும், அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் அதிகபட்ச வாக்குகளில் நான்கில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாத பெரும்பான்மையினரால் எடுக்கப்பட வேண்டும்.
  • மத்திய அரசின் வாக்கு மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு மதிப்பு கொண்டது.
  • மாநில அரசுகளின் வாக்குகள் அனைத்தும் மொத்த வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு மதிப்பினைக் கொண்டிருக்கும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்