TNPSC Thervupettagam
September 10 , 2018 2171 days 751 0
  • சரளா புரஸ்கரின் 39-வது பதிப்பு சரளா புரஸ்கர் குழுவால் அறிவிக்கப்பட்டது.
  • ஒடிசா கவிஞரான சத்ருகனா பாண்டவ் தனது ‘மிஸ்ரா துருபத்’ என்ற கவிதைக்காக புகழ்மிக்க ‘சரளா புரஸ்கர்’ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்.
  • பண்டிட் உமேஷ் சந்திரா, என்பவருக்கு ‘பாண்டா சங்கீத் சம்மன்’ விருது வழங்கப்படவிருக்கிறது. பினோத் மோகரானா ‘இலா பாண்டா சித்ரகலா சம்மன்’ விருது பெற்றுள்ளார்.
  • சரளா புரஸ்கர் விருது 1979-ல் புகழ்பெற்ற மறைந்த தொழிலதிபரான டாக்டர் பன்சிதர் பாண்டா மற்றும் மறைந்த இலா பாண்டா ஆகியோரால் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்