TNPSC Thervupettagam
April 11 , 2022 834 days 448 0
  • புகழ்பெற்றக் கவிஞரும் இலக்கியவாதியுமான பேராசிரியர் ராம்தராஷ் மிஸ்ராவுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மதிப்பு மிக்க சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்படவுள்ளது.
  • இவரது ‘மெய்ன் டூ யாஹான் ஹுன்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக இந்த விருதானது வழங்கப் படவுள்ளது.
  • இந்த விருதினை கேகே பிர்லா அறக்கட்டளை அறிவித்துள்ளது.
  • தற்போதையத் தலைவர் டாக்டர். சுபாஷ் C. காஷ்யப் என்பவரின் தலைமையில் விருது பெறும் நபரைத் தேர்வுக் குழு தேர்வு செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்