TNPSC Thervupettagam

சராய் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் - உத்தரகண்ட்

December 8 , 2019 1689 days 581 0
  • உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சராய் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (Sewage Treatment Plant - STP) ஸ்வீடனின் 16வது அரசரான கார்ல் குஸ்தாப் மற்றும் ராணி சில்வியா ஆகியோர் திறந்து வைத்தனர்.
  • கூட்டு நிதி செலுத்துதல் (HAM - Hybrid Annuity Model) என்பதன் அடிப்படையிலான பொது - தனியார் கூட்டு மாதிரியின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட முதலாவது STP இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்