August 15 , 2022
708 days
375
- அகில இந்திய வானொலியின் தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண சுவாமி சமீபத்தில் காலமானார்.
- 1962 ஆம் ஆண்டு வானொலிச் சேவையில் இவர் பணிக்குச் சேர்ந்தார்.
- இவர் தமிழ் செய்தி வாசிப்பாளராக சுமார் 35 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர் ஆவார்.
- அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் என்ற ஒரு பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
- 2008 ஆம் ஆண்டில் தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதினை வழங்கிக் கௌரவித்தது.
Post Views:
375